ஏனோ பாசி பண விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்து திரு .பா.சிதம்பரம் அவர்கள் பெயர் அடிபட்டுவதை தடுக்க மு

ஏனோ பாசி பண விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்து திரு .பா.சிதம்பரம் அவர்கள் பெயர் அடிபட்டுவதை தடுக்க மு
ஏனோ பாசி பண விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்து திரு .பா.சிதம்பரம் அவர்கள் பெயர் அடிபட்டுவதை தடுக்க முடியவில்லை. காரணம் "பாசி பிரச்சனை ஆனா உடன் ஆரம்ப நிலையில் திரு .நளினி சிதம்பரம் அவர்கள் வந்து பாசி முதலிடரை சமாதானபடுத்தியது. “என்ற பாசி முதலீடார் கருத்து ”. "கைதி செய்த காவலர் அதிகாரிகளிடம் திரு.மோகன்ராஜ் அவர்களே பாசி என்றால் பா.சிதம்பரம் என்று அர்த்தம் என்று பொருள்படும்படி பேசி மிரட்டியது என்று காவலர் வட்டரதின் பேச்சு." பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்து சட்டப்படி வங்கி பரிமாற்றம் செயாம்மல் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல எந்த சாமானியன் அரசியல்வாதி துணையின்றி செய்ய முடியும் ? அப்படி அரசியல்வாதி துணை இன்றி நடந்து இருந்தால் தீவிரவாதிகள் துணையின்றி செய்ய முடியும்மா ? வாங்கிகள் , காவால் துறை , நீதி துறை மற்றும் பல அரசு துறைகள் யாருக்கு பயந்து திரு.மோகன்ராஜ் கதிரவனை சுதந்திரம்மாக நடமாடவைக்கிறது ? சில கோடிகள் காவல் துறை கையுட்டாக பெற்றாலும் வெளிநாடு கடத்தப்பட்ட பல ஆயிரம் கோடிகள் என்ன ஆனது ? ஏன் பத்திரிகைக்க்குடா சரியான செய்தியை கிடைக்கவில்லை ? பல ஆயிரம் கோடி பரிபோகி இருக்கும் பொழுது ஏன் சிலண்ணூறு கோடிகலை மட்டும் பத்திரிகைகள் வெளிடுகின்றன ?" இல்லை தங்கநாணய முதலீட்டில் திரு .நளிநி சிதம்பரம்தனது ஜூனியர் வக்கீல்கள் துணையும், திரு.சிதம்பரம் துணையும் கொண்டே அணைத்து மேல்நிலை தங்க நாணைய நிறுவனத்தார் தப்பிசென்றுதக வரும் வதந்தி உண்மையா? இன்றுவரை யாரும் பணம் கிடைக்காமல் பல லட்சம் முதலிட்டர்கள் தவிப்பது போலே பாசி முதலிட்டர்கள் தவிக்க வேண்டும்மா ?? இப்படி பல நுறு கேள்விகள் பாசி முதலீடார் மனதில் தினம் தினம் தோன்றினாலும் பதில் கிடைகுக்குமா இந்த அரசிடம் ? திரு பா . சிதம்பரம் அவர்கள் தன மனைவி வலி உறவு கொண்ட திரு .மோகன்ராஜ் கதிரவன் அவர்களுக்கு உதவாவிட்டாலும் ஏழை பாசி முதளிட்டார்களுக்கு உதவுவாரா ?? என்பது பாசி முதலிட்டார்கள் கனவு .....